Friday 28 May, 2010

கொடுமை...


இனிதாய் விடிந்த அந்த நாளில்,
 நான் பார்த்த அந்த காட்சி,

என் மனதை காயப்படுத்தி விட்டது.
 அப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

அப்படி நடக்க வைத்த இறைவனை
குற்றவாளி கூண்டில் நிறுத்தினாலும் தவறில்லை..
 அப்படி என்னதான் நடந்தது தெரியுமா?

எப்பொழுதும் 4 கால்களில் நடக்கும்
எங்கள் எதிர் வீட்டு நாய்
அன்று காலில் அடி பட்டதால் நொண்டி நொண்டி 3 கால்களில் நடந்தது….

என்ன கொடுமை சார் இது?

No comments:

Post a Comment