Thursday 18 March, 2010

மூன்று கவிதைகள்...

“காதலர் தினம்”

அனைவருக்கும் பிப்ரவரி-14 காதலர் தினம்,

ஆனால் எனக்கு மட்டும்

என் அன்பை அவள் புரிந்து கொள்ளும் நாள் தான்-

" பிப்-14"…

 

முடியுமா????

"உன் மீது எனக்கு காதல் வரும் வரை காத்திருக்க முடியுமா?"

-என்று கேட்கிறாள் அவள்….

அவளைப் பார்க்கவே 23 வருடம் காத்திருந்த எனக்கு,

இது என்ன? -சாதாரணம்….  

 

 ஏன்???

"உன்னை பிடிச்சிருக்கு"

என்று இரண்டே நொடியில் எழுத முடிந்த எனக்கு,

அந்த கடிதத்தை அவளிடம் கொடுக்க மூன்று ஆண்டுகளாகியும்

தைரியம் வராதது ஏன்????

 

 

No comments:

Post a Comment