Thursday 18 March, 2010

அவள் கண்கள்

முதலில் அவளது கண்களை கைது செய்ய சொல்லுங்கள்

ஏனென்றால்

அவைகள்தான் எனது இதயத்தை திருடின…. 


 பிழை

ஏன் எனது காதலை மறுக்கிறாய்,

நான் எழுதிய காதல் கடிதத்தில் பிழையா? என்றேன்

இல்லை

உனது காதலே பிழை

-என்றாள் அவள்

No comments:

Post a Comment