Thursday 22 April, 2010

தயக்கம்...

ஆரவாரமில்லாத அழகிய கடற்கரையில்
ரம்மியமான அந்தி மாலைப்பொழுதில்
மனதை வருடும் தென்றல் வீச,

யாரும் காண முடியாத அந்த படகு மறைவில்-
அவளிடம் அதை(அந்த ஒன்றை) கேட்கத் தயங்கினேன்.

'எங்கே தவறாக நினைத்து விடுவாளோ' என்று,

வயதுக்கோளாறு- ஆசையை அடக்க முடியாமல்,
கேட்டேவிட்டேன்
"ஒரே ஒரு மாங்கா  பீஸ்  கொடுப்பா. நான் வாங்கினது தீர்ந்திடுச்சு"
என்று என் தோழியிடம்.

2 comments:

  1. TEMPLATE கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் நண்பா... !

    ReplyDelete
  2. ரெட்டை சுழி விமர்சனம் போட்டாச்சு...

    ReplyDelete